×

சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது

சென்னை: சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. எழும்பூர் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Puliyanthoppu ,Chennai , A resolution was brought to the attention of the assembly regarding the Puliyanthoppu multi-storey building in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...