×

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதே முதன்மை நோக்கம்: ஜெய்சங்கர்

டெல்லி: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதே முதன்மை நோக்கம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Indians ,Afghanistan ,Jaysangar , Jaisankar
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு