×

நெல் கொள்முதலுக்கு லஞ்சம் - கூட்டுறவு சங்க செயலர் கைது

திருவண்ணாமலை: ஆரணியில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயியின் 62 நெல் மூட்டைகளுக்கு தலா ரூ.45 லஞ்சம் பெற்ற செயலர் ஜெகதீசன், குடோன் கீப்பர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Paddy Purchases ,Co-operative Association ,Secretary Arrested , Purchase of paddy
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; வங்கி...