சென்னை: சென்னை பூங்கா நகரில் பாலீஷ் போடுவதாகக் கூறி 60 சவரன் நகைகளை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தங்கநகை பட்டறையில் பணிபுரிந்த மேற்குவங்கத்தை சேர்ந்த மைத்தர் ஷேக் என்பவரை போலீசார் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது. …
The post சென்னை பூங்கா நகரில் பாலீஷ் போடுவதாகக் கூறி 60 சவரன் நகை திருட்டு.: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.