×

சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்துள்ளார். கொட்டாயமேடு பகுதியை சேர்ந்த மீனவர் ஜெயபால் கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


Tags : Sirkazhi , Fisherman killed in sea rage near Sirkazhi
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!