×

வீராணம் ஏரி நிச்சயம் தூர்வாரப்படும்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஏரியும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தற்போது வீராணம் ஏரி நிச்சயம் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கேள்விக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

Tags : Water Department ,Minister ,Durimurugan , Veeranam Lake, Water Resources Minister Duraimurugan, Information
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...