×

சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் இருந்து அவரது கணவர் சசிதரூரை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் இருந்து அவரது கணவர் சசிதரூரை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், சசிதரூரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


Tags : Sachitharur ,Sunanda Pushkar , Sunanda Pushkar, Death Case, Sachitharur, Release
× RELATED காங்கிரஸ் எம்.பி. விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி போலீஸ் மேல்முறையீடு