குற்றம் சென்னை புளியந்தோப்பில் 15 ரவுடிகள் கைது dotcom@dinakaran.com(Editor) | Aug 18, 2021 சென்னை புல்லியானந்தோப் சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி அகரம் கதிரவன், கத்தி உட்பட 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
10 ஆண்டுக்கு முன் விரலை வெட்டியதால் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: திருத்தணியில் நள்ளிரவில் பயங்கரம்; 10 மணி நேரத்தில் 3 பேர் கைது
கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை மருந்து விற்ற 3 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை உடைத்து 281 பவுன், 30 கிலோ வெள்ளி கொள்ளை; விவசாய நிலத்தில் வைத்து பங்கு பிரித்தனர்
கள்ளக்காதலால் குடும்ப தகராறு என்எல்சி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை; மகளின் காதலனுடன் சேர்ந்து மனைவியே வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்; மனைவி கழுத்தை நெரித்து கொன்று மாயமானதாக நாடகமாடிய கணவன்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்
கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை; மது அருந்த வைத்து தீர்த்துக்கட்டினர்: நண்பர்கள் 5 பேர் பிடிபட்டனர்