×

கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலியர் கைது

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே செல்லங்குப்பத்தில் கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் ராஜாமணி கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் பதுங்கி இருந்த ராஜாமணியை தனிப்படை போலீஸ் கைது செய்த நிலையில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பேத்தியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி போக்சோவில் கைதான தாத்தா முனியாண்டிக்கு உதவியதால் கைது செய்யப்பட்டார்.

Tags : Cacti , Abortion
× RELATED கள்ளிக்குடி அருகே சோகம் ஜெயலலிதா நினைவு தினம்