சென்னை: கொரோனா உபகரணங்களை குறைந்த விலையில் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த ஒன்றிய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.3.20 கோடி மோசடி செய்த புகாரில் சென்னை ஓரகடத்தைச் சேர்ந்த ஒன்றிய அரசு அதிகாரி ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags : Union Government Officer ,Chennai , Union government official arrested in Chennai