×

கொடநாடு கொலை சம்பவம் அதிமுக மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் உத்தரவுப்படியே நடைபெற்றது: சயான் வாக்குமூலம்

சென்னை: கொடநாடு கொலை சம்பவம் அதிமுக மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜிவன் உத்தரவுப்படியே நடைபெற்றது என கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் நடைபெற்ற விசாரணையில்  வாக்குமூலம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியில் நெருங்கிய நண்பர் சஜிவன் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Kodanadu murder ,AIADMK ,Saiyan , The Kodanadu murder took place on the orders of the organizer of the AIADMK state business team: Saiyan's confession
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...