×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உள்ள பொக்கிஷ அறையில் போலீசார் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் இருந்த 16 உற்சவர் சிலைகள் தொடர்பாக போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கோயில் ஆவணங்களில் இல்லாத பல சிலைகள், பொருட்கள் பொக்கிஷ அறையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஆய்வு நடைபெறுகிறது.


Tags : Kansipuri Acamparanathar Temple , Police search treasure room at Ekambaranathar temple in Kanchipuram
× RELATED சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...