×

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் கின்னூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

இமாச்சலப்பிரதேசம் : இமாச்சலப்பிரதேசம் மாநிலம் கின்னூர் நிலச்சரிவிலிருந்து மேலும் 2 பேர் உடல் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : ImachalPradesh State ,Kinnur Landslide , Himachal Pradesh, landslide, killed, 25
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...