டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒன்றிய அரசு மறுத்துள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆதாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத, முழுமையான தகவல் இல்லதாக அறிக்கை அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.