×

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து

சென்னை: 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது. தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர், எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Governor ,Panwaril Brohit ,Kindi Rajphavan ,75th Independence Day , Purohit Tea Party by Governor Banwar at Kindi Raj Bhavan on the occasion of the 75th Independence Day
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...