×

ஏழைகளுக்கு 100 சதவீதம் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை: 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை !

டெல்லி: ஏழைகளுக்கு 100 சதவீதம் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்று வருகிறார். நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : PM Modi ,75th Independence Day ceremony , Independence Day Celebration, Prime Minister Modi, Speech
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...