×

ஒவ்வொரு ஆண்டும் ஆக.14ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்கப்படும்: பிரதமர் மோடி உரை !

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியபின் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாத்ரி வருகிறார். நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஆக.14ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Separatist Terrorism Remembrance Day ,Modi , Independence Day Celebration, Prime Minister Modi, Speech
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...