×

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..!

டெல்லி: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு ஆவதால் இந்த ஆண்டு சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை, 2ம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : President ,Ramnath Kovind ,President of the Republic ,75th Independence Day , President, Ramnath Govind, Speech
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...