×

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய ஐ.டி.பி.பி. வீரர்களுக்கு விருது

டெல்லி: இந்திய எல்லையான லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய ஐ.டி.பி.பி. வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்தோ - திபெத் எல்லைக்காவல் படையைச் சேர்ந்த 20 வீரர்கள், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து சீன வீரர்களை தடுத்தனர்.

Tags : UN ,Kalvan Valley ,Ladak , Ladakh, Kalwan Valley, Award
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...