×

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேரை போலீஸ் கைது செய்தது

ஸ்ரீநகர்: ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேரை போலீஸ் கைது செய்தது. விசாரணையில், ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த 4 பேரும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.ஆளில்லா விமானம் மூலம் அமிருதசரஸ் நகர் அருகே ஆயுதங்கள் போடப்படும் என்று கைதானவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : Jaish-e-Mohammed ,Jammu , Terrorists, arrested
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு