×

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற பெரியாரின் எண்ணம் நிறைவேறியது: திருமாவளவன் பாராட்டு

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற பெரியாரின் எண்ணத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தொலைநோக்கு இல்லை என அண்ணாமலை கூறியது வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Perier ,Archar ,cadhians , Thirumavalavan, praise
× RELATED பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு...