×

சென்னையில் 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தி.நகர் உட்பட்ட 6 ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒரு ஹோட்டலின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்தது.

Tags : Chennai , Bomb threat
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...