மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
11:56 am Aug 12, 2021 |
சென்னை: ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேருக்கு ஒரு நாளும், எஞ்சிய 20 பேருக்கு மறுநாளும் வகுப்பு நடத்தப்பட உள்ளது. சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.