×

அவையில் பேச விடாதது ஜனநாயக படுகொலை: ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: எங்களை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததால் ஊடகங்கள் முன் பேசுகிறோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை எதிர்க்கட்சிகளுடன் பேரணி சென்ற ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி டெல்லியில் பேரணிக்கு பின் பேட்டியளித்துள்ளார். நாட்டின் 60% மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. அவமானப்படுத்தப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Tags : Democrats ,Rahulkanti , Rahul Gandhi
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...