×

கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது.: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவல்துறையின் பணி முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,DjiP Silendrababu , There is a high risk for the police if the 3rd wave of Corona comes: DGP Silenthrababu
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...