×

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனாவால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும் என கூறினார். தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனாவால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags : Tamil Nadu ,Health Secretary ,Radhakrishnan , In Tamil Nadu, in 4 districts, affected by corona, Radhakrishnan
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...