×

மோடி ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது: டி.ஆா்.பாலு புகார்

டெல்லி: நாடாளுமன்றம் முடங்கியதற்கு ஒன்றிய அரசே காரணம் என திமுக எம்.பி. டி.ஆா்.பாலு குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 16 நாட்கள் அரசு, எதிர்கட்சியினரை பேசவிடவில்லை எனவும் கூறினார். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டது என கூறினார். மோடி ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார்.


Tags : Modi ,MPs ,Palu , Under Modi, Member of Parliament, Rights, D.O.Palu
× RELATED சொல்லிட்டாங்க…