×

ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் கடைகள் ஏலம் விடும் நடவடிக்கைகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது: மதுரைக் கிளை

மதுரை: ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் கடைகள் ஏலம் விடும் நடவடிக்கைகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. கடைகள் ஏலத்திற்கு தடை கோரி மஞ்சுளா உள்ளிட்ட 64 பேர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி செயலர், தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஆக.26-க்குள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Start City ,Madurai Branch , Start City, Shops, Auctions, Action, Judgment, Madurai Branch
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...