×

மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வெங்கய்யா நாயுடு கண்ணீர்

டெல்லி: மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வெங்கய்யா நாயுடு கண்ணீர் மல்க பேசினார். எம்பிக்கள் சிலர் மாநிலங்களவையில் மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்டதால் வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்தார்.


Tags : Venkaiah Naidu , Statesmen, Hon'ble, MPs, failed, Venkaiah Naidu
× RELATED பத்ம விருதுக்கு தேர்வானோருக்கு பாமக வாழ்த்து