×

மதுரை குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்களிடம் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி விசாரணை

மதுரை: மதுரை குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்களிடம் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டுள்ளார். மதுரை மத்திய சிறையில் உள்ள இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள், இடைத்தரகர்கள் என 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Human Rights Commission ,DSP , Human Rights Commission DSP investigates arrests in Madurai child trafficking case
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...