×

டெண்டர் முறைகேடு புகாரில் கோவை கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: டெண்டர் முறைகேடு புகாரில் கோவை கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கே.சி.பி.நிறுவனத்தின் ஒரு தளத்திலுள்ள அலுவலகத்தில் மட்டுமு் சோதனை தொடர்கிறது.



Tags : Institute of Engines , Tender malpractice, KCP Engineers, testing
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...