×

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: லாவ் அகர்வால் பேட்டி

டெல்லி: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.4% ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Lao Agarwal , Increase in corona distribution in 7 districts in Tamil Nadu: Interview with Lao Agarwal
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...