×

சீர்காழி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

சீர்காழி: சீர்காழி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதியது.

Tags : Sirkazhi , Three people, including a pregnant woman, were killed in a car crash near Sirkazhi
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்