×

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின் போது கிராவல் மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கண்டனம்

மதுரை: மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின் போது கிராவல் மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மணல் கடத்தல் போன்ற செயல்கள் கடுமையான குற்றமாக கருதப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மணல் கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Gravel ,Sands ,Madurai , Madurai Smart City
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...