×

ஈரோடு அருகே செந்தில்குமார் என்பவர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு: கோபிசெட்டிப்பாளையம் அருகே செந்தில்குமார் என்பவர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் தகராறில் 2019ல் நடந்த கொலை தொடர்பாக 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சின்ராஜ், அவரது மனைவி பழனியம்மாள், மகள் ரம்யா, மருமகன் பால்ராஜ் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Senthilkumar ,Erode , Life sentence
× RELATED முதலியார்பேட்டையில் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது