×

ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் போலீசுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஐஜி பாலகிருஷ்ணன்

தஞ்சை: ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் போலீசுக்கு தொடர்பு இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான மோசடி புகாரில் தற்போது வரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தஞ்சையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான மோசடி புகாரில் புலன் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Helicopter ,IG Balakrishnan , Helicopter brothers
× RELATED பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு...