திருவள்ளுர்: வழிபாதையை போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக பாஜகவினர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாதையை போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக திருவள்ளூர் பாஜக விவசாய பிரிவு துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் அவரது இரு மகன்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.