×

அரியலூர் மாவட்டம் செந்துறை இருகே பிலாக்குறிச்சி என்ற கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு 3 பேருக்கு கொரோனா

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை இருகே பிலாக்குறிச்சி என்ற கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, 39 பேருக்கு அடுத்தடுத்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சுகாதாரத்துறையினர் டெங்கு மற்றும் கொரோனா சோதனை செய்தனர். 11 பேருக்கு டெஙூகு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தண்ணீர் தேங்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


Tags : Chentara two Bilamicchi, Arrialur district , Ariyalur, for 11, dengue, for 3, corona
× RELATED தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை...