×

அரியலூா் மாவட்டம் பொய்யாநல்லூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம் பொய்யாநல்லூரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குபேந்திரன் கடைகளில் ஹான்ஸ், குட்காவை விற்பனைக்கு கொடுத்த போது போலீசார் கைது செய்தனர். 


Tags : Poyyanallur, Ariyalur district , Arielou, home, 500 kg, Gutka, confiscated
× RELATED புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட...