×

கொரோனா கட்டுப்பாட்டுவிதி மீறி படப்பிடிப்பு நடத்தியதாக டான் படக்குழுவுக்கு அபராதம்

கோவை: கொரோனா கட்டுப்பாட்டுவிதி மீறி படப்பிடிப்பு நடத்தியதாக சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலையில் படப்பிடிப்பு நடத்தியதால் வருவாய்த்துறை ரூ.19,400 அபராதம் விதித்துள்ளது. டான் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உள்பட 30 பேர் மீது ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags : Dan , Dawn fined crew for shooting in violation of Corona rules
× RELATED நம்பர் கேமில் நம்பிக்கை இல்லை: சொல்கிறார் பிரியங்கா மோகன்