×

கோவை அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்து 26 சவரன் நகை, ரூ.4.82 லட்சம் பணம் கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் இக்கரை போளூவாம்பட்டியில் விவசாயி வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 26 சவரன் நகை, ரூ.4.82 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Coimbatore , 26 shaving jewelery, Rs 4.82 lakh cash looted from a farmer's house near Coimbatore
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்