×

கொரோனா பரவல் காரணமாக காசிமேடு மீனவர்களுக்கு மீன்வளத்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக காசிமேடு மீனவர்களுக்கு மீன்வளத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kasimeddu , Corona, Cossacks, Restrictions, Imposition
× RELATED காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்...