×

கோதவாடி ஊராட்சியில் குடிநீர் குழாய்களை உடைத்து அட்டகாசம்

கிணத் துக் க டவு: கிணத் துக் க டவு ஒன் றி யம் கோத வாடி ஊராட் சி யில் உள்ள வீடு க ளுக்கு ஊராட்சி நிர் வா கம் குழாய் கள் மூலம் தண் ணீர் விநி நோ ய கம் செய் யப் பட்டு வரு கி றது. நேற்று இரவு மர்ம நபர் கள் சிலர் கோத வாடி ஊராட் சி யில் உள்ள 6 இடங் க ளில் குடி நீர் குழாய் களை உடைத்து சேதப் ப டுத் தி யுள் ள னர். இத னால் அந்த பகு தி க ளில் குடி நீர் விநி யோ கம் தடைப் பட் டது. உட ன டி யாக உடைந்த குடி நீர் குழாய் க ளுக்கு பதி லாக மாற்று குழாய் பதிக் கும் பணி தொடங் கி யது.

இது குறித்து கோத வாடி ஊராட்சி மன்ற தலை வர் ரத் தி ன சாமி கிணத் துக் க டவு போலீ சில் புகார் தெரி வித் துள் ளார். பின் னர் அவர் கூறு கை யில், ‘‘கோத வாடி ஊராட் சிக்கு சொந் த மான பொருட் க ளை யும், உட மை க ளை யும் சேதப் ப டுத் தும் நபர் கள் யாராக இருந் தா லும் நட வ டிக் கை க ளுக்கு உட் ப டுத் தப் ப டு வார் கள் ’’ என கூறி னார். குழாய் உடைப்பு ஏற் பட்ட இடத் தில் மண் டல துணை வட் டார வளர்ச்சி அலு வ லர் பொன் மணி, போலீ சார் பார் வை யிட் ட னர்.

Tags : Atacam ,Gothawadi , Gothawadi, panchayat, drinking water pipe, broken
× RELATED சகட்டுமேனிக்கு வாயில்களை அமைத்து...