×

சுருளி அருவி ரோட்டில் அனுமதியின்றி மாட்டுவண்டி ரேஸ் ஒத்திகை: போலீசார் கண்டுகொள்வார்களா?

கம்பம்: சுரு ளிப் பட்டி-சுருளி அரு விச் சாலை யில் அதி கா லை யில் அனு ம தி யின்றி மாட் டு வண்டி ரேஸ் ஒத் திகை நடப் ப தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது. இந்த ஒத் தி கை யின் போது டூவீ லர் க ளால் எழுப் பப் ப டும் ஹாரன் சத் தத் தால் விபத்து ஏற் ப டும் முன் போலீ சார் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர். தேனி மாவட் டத் தில் அனு ம தி யின்றி ரேக்ளா ரேஸ், கிடா முட்டு, சேவல் சண்டை, ஜல் லிக் கட்டு நடத்த தடை விதிக் கப் பட் டள் ளது. இந் நி லை யில் எந்த அனு ம தி யும் இன்றி சுரு ளிப் பட்டி-சுருளி அரு விச் சாலை யில் காலை நேரத் தில் சிலர் ரேக்ளா ரேஸ் சுக் கான ஒத் திகை நடத்தி வரு கின்றனர்.

மாட் டு வண் டி க ளில் இரு வர் அமர்ந்து கொண்டு வண் டியை விரட் டு வ தும், வண் டி க ளின் பின் னால் சிலர் டூவீ லர் க ளில் ஹாரன் ஒலியை எழுப் பிக் கொண்டு மாடு களை விரட் டு வ தும் வாடிக் கை யாக நடை பெ று கி றது. இத னால் சாலை யில் வாக் கிங் செல் ப வர் கள், பாத சா ரி கள், பணிக் காக செல் ப வர் கள் பயந் து கொண்டே செல் லும் நிலை உள் ளது. மேலும் மாட் டு வண் டி க ளின் பின் னால் அதி வே கத் தில் செல் லும் டூவீ லர் கள் விபத் தில் சிக்க வாய்ப்பு உள் ளது. எனவே அனு ம தி யின்றி ரேஸ் ஒத் திகை நடத் து ப வர் கள் மீதும், டூவீ லர் க ளில் வண் டிக்கு பின் னால் விரட் டிச் செல் ப வர் கள் மீதும் போலீ சார் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

Tags : Mattu Race ,Curly Falls Route , Spiral Falls, m without permission, cowboy, will the police find
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...