×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிங்காரப்பேட்டையில் 2 வயது குழந்தை அவந்திகா, தாய் மகாலட்சுமி, பாட்டி இந்திரா ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Kṛṣṇakiri District ,Eutthurai , Krishnagiri: Three people, including a child, were electrocuted at their home near Uthangarai in Krishnagiri district
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில்...