×

'திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட 26 இறைச்சி கடைள் அகற்றம்'!: ஐகோர்ட்டில் திருப்பூர் மாநகராட்சி அறிக்கை தாக்கல்..!!

சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட 26 இறைச்சி கடைகளை அகற்றியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூர் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை அகற்ற உத்தரவிடக்கோரிய மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


Tags : Tirupur ,Tirupur Corporation ,iCourt , Tiruppur, Meat Shop, Icord, Tiruppur Corporation
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கல்