×

மலேசியாவில் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: மலேசியாவில் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சொந்த செலவில் நாடு திரும்ப வேண்டும் என இந்திய தூதரகம் கைவிரித்திருப்பது கண்டனத்திற்குரியது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Tamils ,Malaysia ,Seeman , Government should take action to rescue Tamils stranded in Malaysia: Seeman insists
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்