×

நாடாளுமன்ற இரு அவைகளும் 14-வது நாளாக முடக்கம்

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் 14-வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் வரும் 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Both houses of parliament adjourned for the 14th day
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...