×

மதுசூதனன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: சசிகலா

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.


Tags : Sasikala , Madhusudhanan's demise is an irreparable disaster: Sasikala
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது