சென்னை மதுசூதனன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: சசிகலா dotcom@dinakaran.com(Editor) | Aug 06, 2021 சசிகலா சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.
விமான நிலையம் போன்ற அம்சங்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வீணாகாமல் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
வெப்பச் சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்று இந்தியன் போஸ்ட் வங்கி மற்றும் இ-சேவை மையம் மூலம் பெறலாம்: தமிழக அரசு
குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்: மருத்துவத்துறை செயலாளர் பேட்டி..!!
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது: ஐகோர்ட்
தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும்: அன்பில் மகேஷ்